மனதை கொன்று தன்னை
மனிதன் என்று கூறும் மிருகம்.
கனவை தொலைத்து கடவுளை
தேடும் கயவன்.
மோஹத்தில் வீழ்ந்து மூதாரை மதிக்காத முட்டாள் .
சல்லாபம் ஒன்றே சகலமும் என நம்பும் சாத்தான் .
சுயத்தை இழந்து சுகத்தை தேடும் சோம்பேரி.
இயல்பை மறந்து இன்பத்தை தேடும் ஏமாளி .
பாசத்தை தொழைத்து பணத்தைத்
தேடும் பரதேசி.
உதவத்தெரியாத உழைப்பாளி
உலகம் அறியாத கோமாலி.
எனக்கென்ன தகுதி இருக்கிறது உன்னையும் இவ்வுலகையும் விமர்சிக்க ?!?!?!
எனக்கென்ன தகுதி இருக்கிறது உன்னையும் இவ்வுலகையும் விமர்சிக்க ?!?!?!
No comments:
Post a Comment