நான் யார் தெரியுமா ?!?!?!





மனதை கொன்று  தன்னை
மனிதன் என்று கூறும் மிருகம்.

கனவை தொலைத்து கடவுளை 
தேடும் கயவன்.

மோஹத்தில் வீழ்ந்து மூதாரை மதிக்காத முட்டாள் .

சல்லாபம் ஒன்றே சகலமும் என நம்பும் சாத்தான் .

சுயத்தை இழந்து சுகத்தை தேடும் சோம்பேரி.

இயல்பை மறந்து இன்பத்தை தேடும் ஏமாளி .

பாசத்தை தொழைத்து பணத்தைத்
தேடும் பரதேசி. 

உதவத்தெரியாத உழைப்பாளி
உலகம் அறியாத கோமாலி.

எனக்கென்ன தகுதி இருக்கிறது உன்னையும் இவ்வுலகையும் விமர்சிக்க ?!?!?!
























No comments:

Post a Comment